பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை!

இளம் பெண் ஒருவரை கொலை செய்து, அவரது சடலத்தை பயணப் பெட்டி ஒன்றில் வைத்து கொழும்பில் கைவிட்டுச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சந்தேகநபரின் வீட்டிற்கு அருகில் காணப்பட்ட இரத்த மாதிரி கொலை செய்யப்பட்ட பெண்ணுடையதா என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இரத்த மாதிரி கொலை செய்யப்பட்ட பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டால், சந்தேக நபர் அந்த பெண்ணின் தலையை மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு சென்றமை … Continue reading பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை!